செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சாதிக் ராஜா கைது

கோவை, ஜூலை 10– கோவையில் கடந்த 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா (எ) சாதிக் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோவை நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவையில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் பேச இருந்த மேடை அருகே திடீரென குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து, 14 இடங்களில் தொடர்ச்சியாக […]

Loading