செய்திகள்

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்: ராகுல் காந்தி

புதுடெல்லி, ஜூலை 18– கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ. 37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் […]

Loading