பறிமுதல் செய்த பொருட்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜூலை 25– அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்துள்ள ஐகோர்ட், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால் வங்கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக்கூறி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் மற்றும் அவர் […]
![]()


