செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த ஆண்டுக்குள் சென்னை – திருச்சி உட்பட 6 வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கம்

சென்னை, நவ. 28: சென்னை – திருச்சி உட்பட ஆறு வழித்தடங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, ரயில் பாதை, தானியங்கி சிக்னல் தொழில்நுட்ப தரம் உயர்த்தப்படும்’ என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வேயில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட ஆறு கோட்டங்களில் உள்ள, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதை, சிக்னல் தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்துவது […]

Loading

செய்திகள்

52 கிலோ மீட்டர் நீலத்தில் ரூ. 8 ஆயிரம் கோடியில் ஐஸ்வாலை இணைக்கும் புதிய ரயில் பாதை

மோடி விரைவில் துவக்குகிறார் ஐஸ்வல், செப். 1– மிசோரம் மாநிலத் தலைநகரம் – ஐஸ்வாலை இணைக்கும் வகையில் பைரபி யிலிருந்து சாய்ரங் வரையிலான 52 கிலோமீட்டர் சவாலான அடர்ந்த வனப்பகுதியில் 51.38 கிலோமீட்டரில் சுமார் ரூ. 8, 071 கோடி மதிப்பிலான புதிய ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இதை விரைவில் மோடி விரைவில் திறந்து வைக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் மலைகளின் இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது மிசோரம். இம்மாநிலத்திற்கு 2014ஆம் ஆண்டு வரை அசாம் எல்லையில் இருந்து […]

Loading