சேலம், ஆக. 26– தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டிகளை திருடிவிட்டு ரெயிலில் மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலம் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டிகளை திருடிய இளைஞர் மும்பை தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், சேலம் ரயில்வே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி […]
![]()


