செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் போரின்போது மோடியுடன் பேசினேன்: வர்த்தகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்

புதுடெல்லி, ஆக. 27– இந்தியா–பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்துள்ளார். மீண்டும் போர் ஏற்பட்டாலும் நானே தடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த வரிவிதிப்பானது, இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]

Loading

செய்திகள்

இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்தியதன் எதிரொலி: ‘‘தமிழகத்தில் லட்சக் கணக்கில் வேலை இழக்கும் அபாயம்’’

மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கடிதம் சென்னை, ஆக 16– இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இன்று (16–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், […]

Loading

செய்திகள்

வாஜ்பாய் நினைவுநாள்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

புதுடெல்லி, ஆக. 16– இன்று வாஜ்பாய் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1996ல், 13 நாட்கள்; 1998 முதல் 13 மாதங்கள்; 1999 – 2004 வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். அவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி […]

Loading

செய்திகள்

விவசாயிகள் நலனில் இந்தியா சமரசம் செய்யாது: எந்த விலையும் கொடுக்கத் தயார்

புதுடெல்லி, ஆக. 7– மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்த அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார். மறைந்த புகழ் பெற்ற விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, டெல்லியில் 3 நாள் […]

Loading

செய்திகள்

‘ஓலைச்சுவடி அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தஞ்சை மணிமாறன்

மோடி பாராட்டு புதுடெல்லி, ஜூலை 27– ”ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது,” என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: தொடர்ந்து நமது நாட்டு மக்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை பற்றி பேசுவோம். சமீபத்தில் விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமி திரும்பிய போது […]

Loading

செய்திகள்

நானே போரை நிறுத்தினேன்:25வது முறையாக டிரம்ப் பேச்சு

மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி வாஷிங்டன், ஜூலை 23– அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு அவர் கூறுவது 25வது முறையாகும் என்பதால் இது வெள்ளி விழா என்று காங்கிரஸ் கட்சி விமர்ச்சித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்தியா – பாகிஸ்தான், காங்கோ – ருவாண்டா […]

Loading

செய்திகள்

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்: ஆர். எஸ். எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

நாக்பூர், ஜூலை 11– 75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறினார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் […]

Loading