செய்திகள் நாடும் நடப்பும்

2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி, ‘மைக்ரோ சிப்’ சென்னை மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டது

சென்னை, நவ.17: சென்னை மாநகராட்சி சார்பில் 2–-ம் கட்டமாக நடந்த சிறப்பு முகாமில் 2 ஆயிரத்து 552 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோ சிப்’, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வருகிற 24-ந்தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. மேலும் செல்லப்பிராணிகளின் […]

Loading