செய்திகள்

கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மெஸ்ஸி

கொல்கத்தா, டிச. 13– கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார். உலகின் மிகசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். இன்று கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கிறார், 15-ஆம் தேதி […]

Loading