சென்னை, ஜூலை 22– சென்னை மெட்ரோ ரெயிலில் ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது என்றும் தேசியபொது போக்குவரத்து அட்டையை பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் சிஎம்ஆர்எல் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றப்படவுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சிஎம்ஆர்எல் பயணஅட்டையுடன் […]
![]()


