பார்வதி, அபிராமி – இரண்டு மகள்கள் சுப்பிரமணி, சுஜாதா தம்பதிகளுக்கு. இரண்டு பெண்களையும் நன்கு படிக்க வைத்து அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இரண்டு மாப்பிளைகளும் கம்பெனியில் வேலை பணிபுரிபவர்கள். மூத்த மாப்பிள்ளை பக்கத்துக்கு ஊரில் வேலை செய்கிறார். அடுத்த மாப்பிள்ளை உள்ளூரிலேயே வேலை செய்கிறார். இரண்டு மாப்பிள்ளை குடும்பங்களும் சாதாரண வருவாய் குடும்பம் தான். சுப்பிரமணி தனக்கு வரும் ஓய்வூதியத் தொகையில் தான் வாழ்க்கை நடத்துகிறார். அபிராமி […]
![]()


