செய்திகள்

கரூர் சம்பவம்: முதலமைச்சர் – எடப்பாடி காரசார விவாதம்

சென்னை, அக். 15– தமிழக சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. கடும் அமளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டபேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க.வினர் பின்னர் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். கரூர் தவெக கூட்ட நெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்து பேசுகையில் […]

Loading

செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

* மக்களின் உயிரே முக்கியம் * மக்களின் உயிரே விலை மதிப்பற்றது சென்னை, அக்.15– ‘மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிரே விலை மதிப்பற்றது. 41 பேரை பலி வாங்கிய கரூர் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என உறுதி எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் அரசு செயல்படும்’ எனவும் அவர் உறுதியளித்தார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு அஞ்சலி; இரங்கல் தீர்மானம்

சென்னை, அக்.14– தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கரூர் சம்பவத்தில் பலியான 41 பேரின் குடும்பத்துக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், […]

Loading

செய்திகள்

‘கரூருக்கு விசாரணைக்குழுவை அனுப்பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு’: ஸ்டாலின் விமர்சனம்

ராமநாதபுரம், அக்.3– தமிழ்நாட்டின் நலன்களைப் புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒன்றிய பாஜக-வுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அண்ணா தி.மு.க.-வும் கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தாக்கினார். பா.ஜ.க.-வை அண்ணா திமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? […]

Loading