சென்னை, ஜூலை.21-– மு.க.முத்து மறைவையொட்டி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர் இதற்கிடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் சந்தித்து வருத்தத்தையும், ஆறுதலையும் பகிர்ந்து […]
![]()



