செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு

சென்னை, ஜன. 27: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமையில், அக்கட்சியின் மாநில செயலாளர் விஜயகுமார், துணைத்தலைவர் பொன்.மாணிக்கம், இணைச்செயலாளர் பரந்தாமன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆஞ்சநேயலு, நிதி காப்பாளர் மு.ஹரிகரன், இளைஞர் […]

Loading