செய்திகள்

தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து

மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு மும்பை, நவ.20- தற்கொலை செய்துவிடுவதாக அடிக்கடி மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது. குடும்ப நலக்கோர்ட்டில் மனைவி யிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது […]

Loading

செய்திகள்

மும்பை–லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

மும்பை, நவ. 8– மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. […]

Loading

செய்திகள்

மும்பையில் பிரதமர் மோடி– பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

மும்பை, அக். 9– 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று கேர் ஸ்டார்மர் வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை துவங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை […]

Loading

செய்திகள்

மஹாராஷ்டிரா நவிமும்பையில் ரூ.19,000 கோடியில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மும்பை, அக்.9- மஹாராஷ்டிராவின் நவிமும்பை யில் ரூ.19 ஆயிரத்து 650 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் விமான நிலையம் உள்ளது. இங்கு விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மும்பையை அடுத்த நவிமும்பையில் மற்றொரு சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 4 கட்டங்களாக மிக பிரமாண்டமாக விமான நிலையம் […]

Loading

செய்திகள்

மும்பையில் அக்டோபர் 15, 16 ”சாய்  – தி மியூசிக்கல்” ஆன்மீக இசை, நாடக நிகழ்ச்சி 

மும்பை, அக். 1 –புகழ்பெற்ற தயாரிப்பாளர் அஷ்வின் கிட்வானியின் ஏஜிபி வேர்ல்ட் தயாரிப்பில், ”சாய் – தி மியூசிக்கல்” எனும் ஆன்மிக இசை நாடகம் மும்பையில் அக்டோபர் 15 மற்றும் 16 அன்று தேசிய நடனக் கலை அரங்கம் (என்.சி,பி.ஏ) , ஜம்ஷெட் பாபா தியேட்டரில் முதல் முறையாக நடைபெற உள்ளது. அமைதி மற்றும் நம்பிக்கை என்ற சாய் பாபாவின் போதனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மியூசிக்கல், உலக நம்பிக்கைகளின் எல்லைகளைத் தாண்டி ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக […]

Loading

செய்திகள்

பரோடா வங்கி கணக்குகளுக்கு இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை

மும்பை, ஜூலை 8– சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நீக்கியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அதற்காக கட்டணம் வசூலிப்பதை வங்கி நிறுத்தியுள்ளது. அனைத்து சாதாரண வகை சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த கட்டண நிறுத்தம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி மாதாந்திர சராசரி […]

Loading