செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, டிச.10: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2-வது கட்டமாக வரும் 12-ந்தேதி முதல் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு: 14 ஆயிரம் புதிய வேலைவாய்ப்பு

சென்னை, அக்.14– தைவான் நாட்டை சேர்ந்த, ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசிடம் நேற்று உறுதி அளித்துள்ளது. இந்நிறுவனம் தமிழகத்தில், அதிகளவில் முதலீடு செய்வதால், விரைவாக ஒப்புதல் அளிக்க, வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. அங்கு, அமெரிக்காவின், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன்’ பாகங்களை ஒருங்கிணைத்து, பல நாடுகளுக்கு போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, பாக்ஸ்கான் […]

Loading

செய்திகள்

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 5, 6-ந் தேதிகளில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை, அக்.14-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு சென்னையில் அடுத்த மாதம் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உயர்மட்ட அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் அவர், அனைத்து துறைகளும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாட்டு நிலை போன்றவற்றை அறிந்து […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி சங்கத்தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைப்பேன்

இசையமைப்பாளர் இளையராஜா உறுதி சென்னை, செப்.15- சிம்பொனி இசைத்து உலக சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சென்னையில் பாராட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் சிம்பொனி அரங்கேற்றி அசத்திய இளையராஜா குறைவான நேரத்தில் தனது உரையை பேசி முடித்துவிட்டார். இதுகுறித்து இளையராஜா நேற்று வீடியோ பதிவில் விளக்கம் அளித்திருந்தார். அதன் விவரம் வருமாறு:-– தமிழக அரசு எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சி காரணமாக எனக்கு பேச்சு வரவில்லை. இந்த பாராட்டு விழாவை […]

Loading

செய்திகள்

கிண்டி கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை, ஆக.10- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ பயனாளிகளுக்கு காலதாமதம் இன்றி சிகிச்சை அளிக்க டாக்டர்களை அவர் அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தாம்பரம் பகுதியில் நடந்த விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை நேரில் சந்தித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். […]

Loading

செய்திகள்

அரவிந்த் கண் மருத்துவ குழும முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மதுரை, ஜூலை 25–- மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி. இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் அஞ்சலிக்காக அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நம்பெருமாள்சாமி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். பல லட்சம் […]

Loading

செய்திகள்

மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்

காமராஜர் பிறந்த 15-ந் தேதி துவக்கம் சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை, ஜூலை.6- மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை காமராஜரின் பிறந்தநாளான வருகிற 15-ந் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார். தமிழக மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் பணிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர், கடந்த மாதம் 16-ந் தேதி அன்று […]

Loading