மக்கள் குரல் பார்வையில்

முகலாய சாம்ராஜ்யத்தின் முடிவு

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு, அதாவது முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு, கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபர் மீதான வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை டெல்லி செங்கோட்டையில் இந்நாளில் தொடங்கியது. 82 வயதான பேரரசர் மீது தேசத்துரோகம், சதித்திட்டம் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ரங்கூனுக்கு (பர்மா) நாடு கடத்தப்பட்டார். இந்த […]

Loading