கடலூர், ஜூலை 31– மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை புவனகிரி வட்டத்திற்குட்பட்ட வத்தராயன்தெத்து கிராமத்தில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் துவக்கி வைத்து, மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு மீன் விரலிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: 2025-2026ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அறிவிப்பின்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]
![]()


