சென்னை, டிச.9- எத்தனை அணிகள் செயல்பட்டாலும் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. அனைத்து வகையிலும் தயாராகிவிட்டது. வெற்றி இலக்கை அடைய, ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் தி.மு.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காணொலி காட்சி மூலம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த […]
![]()


