சென்னை, நவ.22: 5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்த தொழிலாளர் விரோத சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதா? என்று மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:– “தொழிலாளர்கள் வரலாற்றில் நூறாண்டுகளுக்கும் மேலாக, உரிமைப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காலனி ஆட்சி காலத்திலும், விடுதலை பெற்ற பிறகும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் 44 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களில் 15 சட்டங்களை […]
![]()


