சென்னை, ஜூலை.1- தமிழ்நாட்டில் உள்ள பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், வீடு, சிறு வணிகர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின்கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், […]
![]()


