செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி

கோவை, அக். 23– கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 25 வயது ஆண் காட்டு யானை ஒன்று தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், ராமன் குட்டை என்ற பகுதியில் உள்ள […]

Loading

செய்திகள்

ஹரித்வார் மானசா தேவி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

டேராடூன், ஜூலை 27– உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த துயர சம்பவம், கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நடந்துள்ளது. கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளப்பியதால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து கார்வால் கோட்ட ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே கூறுகையில், நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு மானசா […]

Loading