நெல்லை, செப். 4– மின்வாரிய ஊழியர்களின் தவறு காரணமாக நெல்லையில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது. தொடர்ந்து அவர் தனது […]
![]()


