செய்திகள்

மாற்றுத்திறனாளி பாதுகாவலருக்கு சான்றிதழ் : விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார்

விழுப்புரம், டிச. 12: விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: முதலமைச்சர் மற்ற துறைகளை காட்டிலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயங்கும் […]

Loading