செய்திகள்

ஆவடியில் மழை நீர் வெளியேற்றும் பணி: அமைச்சர்கள் நேரு, நாசர் நேரில் ஆய்வு

திருவள்ளூர், டிச. 3– திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணனூர் ஜோதி நகர் பகுதியில் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: முதலமைச்சர் ஆணையின்படி மாநிலத்தில் மழை நீர் தேங்கி நிற்காத வண்ணம் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிகுட்டப்பட்ட […]

Loading