செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 20-ந்தேதி மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 1– 20-ந்தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சங்க தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:- சத்துணவு துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வருடங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்போது 7 கட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக […]

Loading