செய்திகள்

ஜார்க்கண்டில் மருத்துவமனையின் இறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்

ராஞ்சி, டிச. 21– ஜார்கண்டில் மருத்துவமனையில் பழங்குடியினத்தை சேர்ந்தவருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படாததால், இறந்த 4 மாத குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் வீடு திரும்ப வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் நோமுண்டி தொகுதியில் உள்ள பால்ஜோரி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த டிம்பா சதோம்பா என்பவரின் 4 மாதக் குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை தொடர்பாக சைபாஸாவில் உள்ள சதார் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன் அனுமதித்திருந்தார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இரட்டைக் குழந்தைகளை உயிர் பிழைக்க வைத்த ‘எம்ஜிஎம் ஹெல்த் கேர்’

சென்னை, நவ. 28: ஒரே நஞ்சுக்கொடி… ரத்த ஓட்டத்தில் மாறுபாடு… அரிதான கர்ப்பநிலை சிக்கல்களுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளையும் காப்பாற்றியது எம்ஜிஎம் ஹெல்த்கேர் டாக்டர்கள் குழு. ஒரே நஞ்சுக்கொடியைப் பகிர்ந்துகொண்டதால், ஒரு குழந்தைக்கு அதிக ரத்த ஓட்டமும், மற்றொரு குழந்தைக்கு குறைந்த ரத்தமும் சென்றதால் ஆபத்தான நிலை இருந்தது. எடை அதிகமுள்ள ஒரு குழந்தை மட்டுமே பிழைக்கும் எனப் பிற மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி சாதனை படைத்திருக்கின்றனர். […]

Loading

செய்திகள்

ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: 7 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர், அக். 6– ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) வார்டில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். இந்த தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். […]

Loading

செய்திகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

புதுக்கோட்டை, ஆக.11– புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 படுக்கை கொண்ட வார்டு எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எச்டியு (உயர் சார்பு பிரிவு) 20 படுக்கைகள் கொண்டு செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நோயாளிகள் யாரும் இல்லை. இந்த நிலையில் ஒரு இயந்திரம் […]

Loading