செய்திகள்

புதுப்பாக்கம் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்: கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை, டிச.27– ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையில் பல்வேறு வகையான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா திமிரி ஊராட்சி ஒன்றியம் அகரம் ஊராட்சியில் கலவை மடுவு ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு நிதி திட்டத்தில் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை பார்வையிட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பென்னகர் ஊராட்சியில் மகாத்மா […]

Loading

செய்திகள்

கடலூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: கலெக்டர் சிபி ஆதித்யா தொடங்கி வைத்தார்

கடலூர், டிச. 20– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பசுமை பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிர்வரும் காலங்களில் காலநிலையினை சீராக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை தமிழ்நாடு மிஷன், […]

Loading