செய்திகள்

இருமல் மருந்து விவகாரம்: ‘ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்ஸ் உரிமம் முழுவதும் ரத்து

தமிழக அரசு அறிவிப்பு தமிழகம் முழுவதும் மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆய்வு சென்னை, அக்.13– ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 1–ம் தேதி அன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப்பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் […]

Loading

செய்திகள்

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம்: அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி, அக்.6- இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ஆய்வு செய்ய, முடிவு செய்யப்பட்டது. மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மற்றும் சளி மருந்துகளால் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைகள் இறப்பு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் […]

Loading