சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தேர்த் திருவிழா ….!விழா 32 …. ராஜா செல்லமுத்து

அந்த மருத்துவமனை முழுவதும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியாத அவல நிலையில் இருந்தனர், மக்கள். ” இப்படி நடந்திருக்கக் கூடாது. “ “நடந்திருச்சு” “என்ன செய்ய?” ” இது சாமி குத்தமா ? இல்ல மனுச குத்தமான்னு எதுவும் தெரியலையே? “ “ஏதோ தவறு நடந்து இருக்கிறதுனால தான் இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு. இல்லன்னா இப்படி நடந்திருக்காது” என்று மருத்துவமனையில் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” ஊர் மக்கள் […]

Loading