செய்திகள்

பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம்: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

சென்னை, ஜூலை 4–- சென்னையில் பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளின் விரைவான சேவைக்காகவும், போலி பாஸ்போர்ட்டுகளை குறைப்பதற்காகவும், பொதுமக்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக ‘சிப்’ பொருத்திய மின்னணி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தவகை […]

Loading