செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன

புதுடெல்லி, ஆக.22- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதனால் மக்களவையை நண்பகல் 12 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சியினரை சபாநாயகர் கடுமையாக சாடினார். அவர் கூறும்போது, ‘நடப்பு தொடரில் 120 மணி நேர விவாதத்துக்கு அலுவல் ஆய்வுக்கமிட்டி ஒப்புதல் அளித்திருந்தது. […]

Loading