செய்திகள்

‘‘மக்கள் சக்தியால் ஆட்சிப் பீடத்தில் விஜய்’’: செங்கோட்டையன் உறுதி

சென்னை, நவ. 28: ‘‘அடுத்த ஆண்டில் (2026) மக்கள் சக்தியால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்’’ என அதன் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உறுதிபடக் கூறியுள்ளார். அண்ணா திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்..தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

Loading