மக்கள் குரல் பார்வையில்

வந்தவாசி: ஒரு சிறிய நகரம், ஒரு பெரிய வரலாறு

வந்தவாசி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும், காரணம். இந்திய வரலாற்றின் திசையைத் திருப்பிய ஒரு போர் நிகழ்ந்த மண் அது. 1760 ஜனவரி 22-ஆம் தேதி, வந்தவாசி அருகே பிரிட்டிஷ் படை சர் ஐயர் கூட் தலைமையில் மற்றும் பிரெஞ்சு படை கவுண்ட் டி லாலி தலைமையில் நேரடியாக மோதின. இந்த மோதல், பிரெஞ்சு ஆட்சியின் வீழ்ச்சிக்கும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது. இந்த வெற்றி, இந்தியாவில் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆவி எஞ்சின் ரயில்கள் மெட்ரோ அவதாரமானது!

1863–ம் ஆண்டு ஜனவரி 10 அன்று, லண்டனில் மெட்ரோ பாலிட்டன் ரயில்வே தொடங்கப்பட்டது. இதுவே உலகின் முதல் அடித்தள ரயில் (Underground Railway). நகரங்களின் போக்குவரத்து முறையை முழுமையாக மாற்றிய இந்த முயற்சி, ரயில் பயணத்தின் புதிய யுகத்திற்குத் துவக்கமாக அமைந்தது. ரயில்களின் வரலாறு ஆரம்பத்தில் ஆவி இயந்திரம் (Steam Engine) அடிப்படையிலான இழுவை ரயில்களால் தொடங்கியது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு ஓடிய இந்த ரயில்கள், தொழில்துறை புரட்சிக்காலத்தில் மக்களையும் சரக்குகளையும் வேகமாக நகர்த்த உதவின. காலப்போக்கில் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

உலகம் சுழல்கிறது: கலிலியோ தந்த தெளிவு

அறிவியல் வரலாற்றில் ஒரு அபூர்வமான ஒற்றுமை கொண்ட நாள். “பூமி நிலையானது அல்ல, அது நகர்கிறது” என்று உலகுக்கு முதன்முதலில் உரக்கச் சொன்ன கலிலியோ கலிலி மறைந்த தினம் இன்று. அதேபோல, அவர் சொன்ன அந்த உண்மையை, “இதோ பாருங்கள் பூமி தன் அச்சில் சுழல்கிறது” என்று ஊசல் பரிசோதனை மூலம் லியோன் ஃபோக்கோ நிரூபித்த நாளும் இன்றுதான். இன்று (ஜனவரி 8) நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்படும் கலிலியோ கலிலி (Galileo Galilei)யின் நினைவு […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

முகலாய சாம்ராஜ்யத்தின் முடிவு

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு, அதாவது முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு, கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபர் மீதான வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை டெல்லி செங்கோட்டையில் இந்நாளில் தொடங்கியது. 82 வயதான பேரரசர் மீது தேசத்துரோகம், சதித்திட்டம் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ரங்கூனுக்கு (பர்மா) நாடு கடத்தப்பட்டார். இந்த […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆங்கிலேயரை அலறவிட்ட நாயகர்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரப்போர் புரிந்த தமிழகத்தின் இரண்டு பெரும் ஆளுமைகளான ‘வீரமங்கை’ வேலு நாச்சியார் (பிறப்பு: 1730) மற்றும் ‘பாஞ்சாலங்குறிச்சி சிங்கம்’ வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760) ஆகிய இருவரும் பிறந்தது இதே நாளில்தான்! அரசியல் அறிவு, தைரியம், தியாகம் – இவை இருவரின் பொதுப் பண்புகள்) ஆனால் ஆங்கிலேயரை எதிர்கொண்ட விதமும், இவர்களின் போர் முறைகளும் வெவ்வேறானவை.ஒரே எதிரி… […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

டார்வின் பரிணாமக் கோட்பாடு

1831 ஆம் ஆண்டில் இன்று டிச. 27, இளம் சார்லஸ் டார்வின் HMS பீகிள் கப்பலில் ஐந்து வருட பயணத்தை மேற்கொண்டார். இது இயற்கை உலகத்தைப் பற்றிய நமது புரிதலை என்றென்றும் மாற்றியமைத்தது. பூமியில் உள்ள உயிரினங்கள் நிலையானவை அல்ல; அவை தொடர்ந்து மாறி வருகின்றன. இந்த மாற்றங்கள், சந்ததியினர் தங்கள் பெற்றோரிடமிருந்து பெறக்கூடிய மரபணு மாறுபாடுகளால் ஏற்படுகின்றன. காலப்போக்கில், இந்த மாற்றங்கள் திரண்டு, புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கும், பூமியில் உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கும் வழிவகுக்கிறது என்பதை புரிய […]

Loading