சென்னை, செப். 14– பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக்கழக வலைத்தள பக்கத்தில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் […]
![]()


