Uncategorized

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் பரபரப்பு கடிதம்

சென்னை, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை உட்படுத்துவதற்கான அவசர வேண்டுகோள். * தமிழக வெற்றி கழகம் சார்பாக உங்கள் அவசரமான தலையீட்டை நாடி இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி தெளிவான மற்றும் உணர்த்தக்கூடிய வரையறைக்குட்பட்ட வருகை மற்றும் செயல்பாடுகளை நிறுவியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் […]

Loading

Uncategorized

சர்க்கரை நோய் பரிசோதனை: ஆர்த்தி ஸ்கேனில் நாளை வரை இலவசம்

சென்னை, நவ.15– ஆண்டுதோறும் நவம்பர் 14–ம் தேதி உலக நீரிழிவு தினத்தைக் குறிக்கும் வகையில், நாளை (-16–ந் தேதி) வரை மும்பை, சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, ஆமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும் சிறப்பு “சர்க்கரை இல்லாத இந்தியா” நீரிழிவு விழிப்புணர்வு பிரச்சாரம், ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனத்திலும் நடத்தப்படுகிறது. 14–ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மட்டும், இலவச சர்க்கரை சோதனை, ரூ.99 கட்டணத்தில் HbA1c சோதனை, […]

Loading

Uncategorized

திருப்போரூர் அருகே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

திருப்போரூர், நவ. 30– சென்னையை அடுத்த திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள வீரர்கள், தொடர் விமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பகல், 1:30 மணிக்கு, இந்த தளத்திலிருந்து, ‘பிளேட்டஸ் பி.சி.,7’ என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி சுபம், (வயது […]

Loading

செய்திகள்

வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, நவ.15- சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என வாக்குச்சாவடி முகவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற ‘‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகி கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- எங்கு சென்றாலும் எஸ்.ஐ.ஆர். பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும், ‘‘நாங்கள் இந்திய குடிமக்கள் தான்’’ என்று நிரூபிக்க […]

Loading

செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்

சென்னை, நவ. 15– சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் விடுவிக்கப்பட்டனர். 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. முன்னதாக […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு; 2 நாட்களில் மட்டும் ரூ.2800 சரிவு

சென்னை:  நவ 15 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,13) ஆபரண தங்கம், கிராம் 11,900 ரூபாய்க்கும், சவரன், 95,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,14) காலை, தங்கம் […]

Loading

செய்திகள்

IPL 2026: சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே – ஜடேஜா, சாம் கரண்

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு; ஐந்து வீரர்கள் ரிலீஸ் மும்பை:ஐபிஎல் 2026 சீசனுக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மாற்றாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரையும் ராஜஸ்தான் அணிக்கு ஒப்படைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அணிகள் தக்கவைத்தல்–விடுவிப்பு பட்டியலை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், பல அணிகள் தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்  6வது நாளாக சிபிஐ விசாரணை

கரூர், நவ. 14– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் 7 பேரிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் […]

Loading

செய்திகள்

நேரு பிறந்தநாள் சோனியா மரியாதை

புதுடெல்லி, நவ. 14– நேருவின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சோனியா மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள சாந்தி வனத்திலுள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். நேருவின் நினைவிடத்தில் இன்று சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. கூட்டணிக்கு 193 இடங்கள்:இந்தியா கூட்டணிக்கு படுதோல்வி

பாட்னா, நவ. 14– பிரபல தேர்தல் ஆலோசகர் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு பீகார் சட்டசபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பீகாரில் பா.ஜ.க. – காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் புது போட்டியாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் இறங்கியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று […]

Loading