செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி செயல்முறை விளக்க மையங்கள்

சென்னை, ஜன. 22– இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் நேற்று (21–ந் தேதி) முதல் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் வாக்களித்த விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து […]

Loading

செய்திகள்

பியூஸ் கோயலை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

சென்னை, ஜன.22- மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பாரிவேந்தருடன் சந்திப்பு பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பா.ஜ.க. தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். டி.டி.வி.தினகரனை சந்தித்த அவர், மதுராந்தகத்தில் […]

Loading

செய்திகள்

மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, எங்களுக்குள் நல்ல ஒப்பந்தம் ஏற்படும்: டிரம்ப்

புதுடெல்லி, ஜன. 22– பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; எங்களுக்குள் நல்ல ஒப்பந்தம் ஏற்படும். மோடி அற்புதமான தலைவர்; சிறந்த நண்பர் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று அதிபர் டிரம்ப் பேசினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில் வருமாறு:– உங்கள் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

வந்தவாசி: ஒரு சிறிய நகரம், ஒரு பெரிய வரலாறு

வந்தவாசி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும், காரணம். இந்திய வரலாற்றின் திசையைத் திருப்பிய ஒரு போர் நிகழ்ந்த மண் அது. 1760 ஜனவரி 22-ஆம் தேதி, வந்தவாசி அருகே பிரிட்டிஷ் படை சர் ஐயர் கூட் தலைமையில் மற்றும் பிரெஞ்சு படை கவுண்ட் டி லாலி தலைமையில் நேரடியாக மோதின. இந்த மோதல், பிரெஞ்சு ஆட்சியின் வீழ்ச்சிக்கும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது. இந்த வெற்றி, இந்தியாவில் […]

Loading

செய்திகள்

சிறுகதை …. டாக்டர் பெசன்ட் சாலை….! …. ராஜா செல்லமுத்து

‘டாக்டர் பெசன்ட் சாலை’ என்று எதற்குப் பெயர் வைத்தார்கள்? டாக்டர் பெசன்ட் என்பவர் யார்?’ என்ற குழப்பம் ஆரோக்கியசாமிக்கு வந்தது? தற்போது இருக்கும் Al ஐப் பயன்படுத்தியும், நூலகத்திற்குச் சென்றும் டாக்டர் பெசன்ட் சாலையைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தான். ‘ டாக்டர் பெசன்ட் சாலை, சென்னை எழும்பூர் – ராயப்பேட்டை பகுதிகளை இணைக்கும் ஒரு சாலையாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக ஆர்வலருமான அன்னிபெசன்ட் அம்மையாரின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான […]

Loading

செய்திகள்

விருத்தாசலத்தில் ரூ.20 கோடியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா ஆய்வு

கடலூர், ஜன.22– கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் ரூ.20.65 கோடி மதிப்பீட்டில் தினசரி காய்கறி கடை, முத்துமாரியம்மன் கோயில் குளம் புனரமைப்பு, அறிவுசார் மையம், வணிக வளாக கடை, அரசு மருத்துவமனை கூடுதல் கட்டுமானம், மணிமுத்தாற்றில் படித்துறை பணி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது குறித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போதுகலெக்டர்சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியதாவது:– விருத்தாசலம் தினசரி காய்கறி கடை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் […]

Loading

செய்திகள்

பியூஸ் கோயலை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

சென்னை, ஜன.22- மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பாரிவேந்தருடன் சந்திப்பு பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பா.ஜ.க. தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். டி.டி.வி.தினகரனை சந்தித்த அவர், மதுராந்தகத்தில் […]

Loading

செய்திகள் விழாக்கள்

இந்தோ–ரஷ்ய பண்பாட்டு நட்பை கொண்டாடும் ரஷ்ய நடன விழா 2026

சென்னை, ஜன. 22: ரஷ்ய நடன விழா 2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 9, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நடனத்தின் உலகளாவிய மொழி மூலம் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கிடையிலான நீடித்த பண்பாட்டு நட்பை உற்சாகமாகக் கொண்டாடும் இந்த விழா, மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்துவதிலும் கலைப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத்தின் பண்பாட்டு […]

Loading

செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்: எடப்பாடி

சென்னை, ஜன. 21: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தீயசக்தி தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜன. 21: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்தார். மேலும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை […]

Loading