செய்திகள்

கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, டிச. 10– ராஜாஜி கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர், சிந்தனையாளர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் தான் என் மனதில் எழுகின்றன. அவரது பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 20ம் நூற்றாண்டின் கூர்மையான சிந்தனை கொண்டவராக திகழ்ந்த இவர், மதிப்புகளை உருவாக்குவதில், மனிதர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதிலும் […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமானங்கள் பெருமளவில் ரத்து:

5% சேவைகள் குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு டெல்லி  டிச. 9– கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமான சேவைகள் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வருவதால், இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இண்டிகோ நிறுவனம் இயக்கும் சேவைகளில் 5% வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் இண்டிகோ மிகப் பெரிய பங்காற்றும் நிறுவனம். தற்போது […]

Loading

செய்திகள்

அண்ணாமலை–அமித்ஷா சந்திப்பு: தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கை குறித்து கூட்டணியில் பரபரப்பு

சென்னை , டிச. 9– அதிமுக–பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து ஆலோசிக்க, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மக்களவை தேர்தலுக்கு பின் அதிமுக–பாஜக கூட்டணி உடைந்த நிலையில், இரு தரப்பும் தனித்தனி கூட்டணிகளை அமைத்து போட்டியிட்டது. இதையடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணியை […]

Loading

சினிமா

டிடி புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் தேவா இசை; தொடக்க பூஜை சிறப்பாக நிறைவு

த்ரில்லர் படம் ‘திடுக்’ டிடி புரொடெக்ஷன்ஸ் சார்பில் ராஜஶ்ரீ தயாரிக்கும் புதிய த்ரில்லர் திரைப்படம் ‘திடுக்’ படத்துக்கு இசையமைப்பாளராக இஸைஞானி தேவா இணைந்துள்ளார். படத்தின் தொடக்க பூஜை செவ்வனே நடைபெற்றது. இதில் தேவாவுக்கு இயக்குநர்கள் சத்யராஜ், டோனி ஜார்ச், காட் பாஸ்டர் ஆகியோர் மலர்தொகுப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் என முழுப் படைப்புச் செயலையும் இயக்குநர் காட் பாஸ்டர் மேற்கொள்கிறார். கதைக்களம் த்ரில்லராக அமையும் என்று கூறப்படும் […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

“கவுல்” கொடுக்க சொல்லி கறார் காட்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் –2 பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி கேட்க தொடங்கினர். இதனை ஆரம்பத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மான் எதிர்க்க தொடங்கினார். உரிமையை பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. வரி கொடுப்பதை வீரபாண்டிய கட்டபொம்மான் விரும்பவில்லை. கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, கொளத்தூர், நாகலாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவு பாளையங்கள். இவர்கள் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையை ஏற்று அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். பாளையங்களை தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம், விவேகம், இரக்க குணம் உடைய நபராக விளங்கி உள்ளார். […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் நாளை சென்னை, டிச. 9– அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்து வருகிறார். வானகரம் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (10ந் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். […]

Loading

செய்திகள்

தாம்பரத்தில் 16–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, டிச.9– தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 16–ந் தேதி — செவ்வாய் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி […]

Loading

செய்திகள்

தவெக பொதுக் கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு

புதுச்சேரி, டிச. 9– புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், புதுவை போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதித்து, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. அதிகளவில் கூட்டம் கூடாத வகையில் க்யூஆர் […]

Loading

செய்திகள்

கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையில் 2 புதிய கிளை நடிகர் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி துவங்கினர்

சென்னை, டிச 9– கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையில் ஈ.சி.ஆர் மற்றும் ரெட் ஹில்ஸ் பகுதியில் புதிய ஷோரூம்களை நடிகர் பிரபு, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இந்த புதிய கிளைகளைத் திறந்து வைத்தனர். சென்னைப் பகுதியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கிளைகளைத் தொடங்கியிருக்கிறது. இந்த விற்பனை நிலையங்களில் கல்யாண் ஜுவல்லர்ஸின் பிரபல அறிமுகமான முகூரத் (திருமண நகை வரிசை), முத்ரா (கையால் செய்யப்பட்ட பழங்கால பாணியிலான நகைகள்), நிமாஹ் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை, டிச. 9– சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. வாரத் தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று 22 காரட் […]

Loading