செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை, டிச. 12: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி 9.46 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. இதுதொடர்பாக விமானப் பணியாளா்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். யாரிடமும் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில், அந்த விமானத்தில் வந்த 2 விமான ஊழியர்களை […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா முன்னேற்பாடுப் பணி

கள்ளக்குறிச்சி, டிச. 12: கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், அலுவலகக் கட்டுமான நிறைவுப் பணிகள் மற்றும் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் […]

Loading

செய்திகள்

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு

தர்மபுரி, டிச. 12: வீட்டில் கருக்கலைப்பு செய்தததால் கர்ப்பிணி உயிரிழந்து தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது […]

Loading

செய்திகள்

சென்னையில் ஆன் லைன் ஆப் மூலம் போதைப் பொருள் விற்பனை

சென்னை, டிச. 12: சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் ‘கிரிடர்’ ஆப் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் […]

Loading

செய்திகள்

சென்னை மெரீனாவில் போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் கைது

சென்னை மெரீனா கடற்கரை கலைஞர் நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி பாதுகாவலருக்கு சான்றிதழ் : விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார்

விழுப்புரம், டிச. 12: விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: முதலமைச்சர் மற்ற துறைகளை காட்டிலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயங்கும் […]

Loading

செய்திகள்

மொரிஷியஸில் ‘அகர்வால்ஸ்’ விழிப்படல சிறப்பு சிகிச்சை மையம்

சென்னை, டிச. 12: மொரிசியஸ் நாட்டில் டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் விழிவெண்படல மாற்று சிகிச்சை மற்றும் பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் தரம்வீர் கோகுல் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அந்நாட்டின் இந்திய தூதர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழும தலைவர் டாக்டர் அமர் அகர்வால், முதன்மை வணிக அதிகாரி டாக்டர் ஆஷார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் தரம்வீர் கோகுல் கூறுகையில், ‘இத்தகைய சிறப்பான மருத்துவ […]

Loading

செய்திகள்

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த கேமிரா சேகர் காலமானார்

சென்னை, டிச. 12– சென்னையில் தினமும் பல ஆயிரம் கிளிகளுக்கு உணவளித்து வந்த கேமிரா சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பறவை மனிதர் என இந்தியளவில் கவனிக்கப்பட்டவர் ஜோசஃப் சேகர். சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியைச் செய்து வந்தபோது தன் அலுவலக மாடிப்பகுதியில் (அவர் வீடு) ஒன்றிரண்டு கிளிகளுக்கு உணவளித்து வந்தவரைத் தேடி கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் கிளிகள் வரத்தொடங்கியது. கேமிரா சேகரிப்பு கேமராக்களை சேகரிக்கும் பழக்கமும் இருந்ததால் இவரை கேமிரா ஹவுஸ் சேகர் என்றே […]

Loading

சினிமா நாடும் நடப்பும்

இது எப்படி இருக்கு ரஜினி

ஆர் முத்துக்குமார் இந்த நாள் தமிழ்ச் சினிமாவின் தனித்துவமான உயர்ந்த மனிதர் ரஜினிகாந்த் பிறந்த நாள். சினிமா உலகத்தில் ஒரு நட்சத்திரம் என மட்டுமல்லாமல், எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதில் தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்றி, அதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி விடும் சாமர்த்தியசாலி ஆவார். அவரது வாழ்க்கையும் பயணமும் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறது “வெற்றி பெற வேண்டுமெனில், இருக்கும் பாதை அல்ல… நீ செதுக்கும் பாதையே உன்னை சிகரத்தில் நிறுத்தும்.” ரஜினிகாந்தின் நடிப்பு […]

Loading

செய்திகள்

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம்: சென்னையில் 19 மண்டலங்களில் 13–ந் தேதி குறைதீர் முகாம்

சென்னை, டிச. 11: டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை மறுநாள் (13ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் […]

Loading