செய்திகள்

காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 569 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் டிச. 16: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ் சுஜாதா, தலைமையில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் /முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ். அருண் சபாபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் கஞ்சா கடத்தல் பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 16: அம்பத்தூரில் கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் உதவி ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட், கருக்கு வாகன சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். […]

Loading

செய்திகள்

கடலூரில் 157 மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் கலெக்டர் வழங்கினார்

கடலூர், டிச. 16: கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டத்தில் 157 மீனவ பயனாளிகளுக்கு தலா 2 எண்ணம் வீதம் 314 எண்ணங்கள் ரூ.7,76,208 மதிப்பீட்டிலான உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: 2023–-24ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மீன்வளம் மற்றும் மீனவர் […]

Loading

செய்திகள் முழு தகவல்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண் அல்ல

மதுரை, டிச. 15: ‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூணல்ல, சமணர் காலத்துத் தூண்’ என்று கோர்ட்டில் கோவில் நிர்வாகம் வாதாடியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Loading

செய்திகள் முழு தகவல்

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க ஜெ.பி. நட்டா வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 15: பார்லிமெண்டில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்து ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தினர். பார்லிமெண்டில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆஸ்திரேலியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற தந்தை, மகன்: இருவருமே பாகிஸ்தானியர்கள்

சிட்னி, டிச. 15: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தந்தை, மகன் என்று தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ், டிச. 15: மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தசூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், […]

Loading

செய்திகள்

ரூ.50 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டடப் பணி : சேகர்பாபு அடிக்கல்

சென்னை, டிச. 15: இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க. நகர் மண்டலத்தில் நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். 750 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் பல்நோக்கு மையக் கட்டடம் இது. இந்நிகழ்வின் போது, மேயர் ஆர்.பிரியா, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுமதி, புனிதவதி […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக பாஞ்சாலங்குறிச்சி வந்த நடிகர் சிவாஜி

கட்டபொம்மன் – 8 வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம், ஆட்சி முறை எவ்வாறு இருக்கும் என்று, காட்சிப்படுத்தியது சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எங்களிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த படம் எடுக்கப்பட்டது. எங்களது தாத்தா சுப்ரமணியதுரையிடம், மாபொசி, சிவாஜி கணேசன், சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் வந்து அனுமதி வாங்கிய பின்னரே அந்த படத்தை எடுத்தனர். ஆனால் படம் வெளியான போது எனது தாத்தா உயிரோடு இல்லை. அப்போது நாங்கள் செக்காரக்குடியில் தான் வசித்து வந்தோம். வீரபாண்டிய […]

Loading

செய்திகள்

ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள் : அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, டிச. 15: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 2021–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் “தமிழ்நாட்டின் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தேர்தல் […]

Loading