செய்திகள்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை திருச்சி வருகை: விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி, டிச. 28– துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை திருச்சி வருவதையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் […]

Loading

செய்திகள்

‘நான் கட்ட நினைத்த சிறிய மணல்வீட்டை பெரிய கோட்டையாக மாற்றிக் காட்டிய ரசிகர்கள்’:

விஜய் உணர்ச்சிகரமான பேச்சு ‘அடுத்த 30 வருடங்களுக்கு உங்களோடு நிற்க விரும்புகிறேன். மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீடு கோலாலம்பூர், டிச.28- ‘என் ரசிகர்கள் கடந்த 30 வருடங்களாக என்னுடன் நின்றனர். இப்போது, அடுத்த 30 வருடங்களுக்கு அவர்களுடன் நான் நிற்க விரும்புகிறேன் என்று விஜய் நம்பிக்கையோடு பேசினார். ‘ஒரு பெரிய கடலில் ஒரு சிறிய மணல் வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசையில் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால் என் ரசிகர்கள் அதை ஒரு பெரிய […]

Loading

செய்திகள்

பல்பாக்கி சி. கிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை, டிச.28– பல்பாக்கி சி. கிருஷ்ணன் அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க.வின் கொள்கை -குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் […]

Loading

செய்திகள்

2 -ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

சென்னை: , டிச. 28– தமிழக அரசியலும் திரைத்துறையும் ஒரேவேளை சோகத்தில் மூழ்கியவர், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று, 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். […]

Loading

செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் பெண் தவறவிட்ட 5½ பவுன் தாலிச் செயினை மீட்ட போலீசார்

சென்னை, டிச. 28– வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண் தவறவிட்ட 5½ சவரன் தாலிச்செயினை விரைந்து கண்டுப்பிடித்து மீட்ட போலீசார் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூர், மேற்கு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வரும் நஸ்ரின் (28) தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். நஸ்ரின் அவரது உறவினர்களுடன் வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள வீராஸ் துணிக்கடையில் துணிகள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்து ஆட்டோவில் ஏறி பழைய வண்ணாரப்பேட்டை, […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்;

தேமுதிக-திமுக கூட்டணி குறித்து புதிய ஊடக விவாதம் சென்னை: டிச. 28 – திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான முக்கிய முன்னோட்டமாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இது, தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்கான தொடக்க நிகழ்வாகும். இந்த நிகழ்வில் துணை முதல்வருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எவ்.வேலு உட்பட பலர் நேரில் கலந்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் தமிழக அரசியல் வட்டங்களில் புதிய ஆர்வம் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

டார்வின் பரிணாமக் கோட்பாடு

1831 ஆம் ஆண்டில் இன்று டிச. 27, இளம் சார்லஸ் டார்வின் HMS பீகிள் கப்பலில் ஐந்து வருட பயணத்தை மேற்கொண்டார். இது இயற்கை உலகத்தைப் பற்றிய நமது புரிதலை என்றென்றும் மாற்றியமைத்தது. பூமியில் உள்ள உயிரினங்கள் நிலையானவை அல்ல; அவை தொடர்ந்து மாறி வருகின்றன. இந்த மாற்றங்கள், சந்ததியினர் தங்கள் பெற்றோரிடமிருந்து பெறக்கூடிய மரபணு மாறுபாடுகளால் ஏற்படுகின்றன. காலப்போக்கில், இந்த மாற்றங்கள் திரண்டு, புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கும், பூமியில் உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கும் வழிவகுக்கிறது என்பதை புரிய […]

Loading

சிறுகதை

சிறுகதை … பட்லூஸ் சாலை..! …. ராஜா செல்லமுத்து

சிறுகதை சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த ஜெயராஜுக்கு அங்கிருந்த பட்டுல்லா சாலையைப் பற்றி அங்கிருந்த ஒருவர் சொன்னது ஆச்சரியத்தைக் தந்தது. ” தம்பி ,இந்தப் பட்லூஸ் சாலை இருக்கே, இதுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கு. இந்தச் சாலை அந்தக் காலத்தில டிராம் வண்டிகள் வந்த பாதையா இருந்தது. 1950 – 1960களில் டிராம் வண்டிகள், குதிரை வண்டிகள் மற்ற அன்றாட சென்னையின் வாழ்க்கை அடையாளமா இருந்தது. பட் லூஸ் சாலை, லூஸ் கார்னர் சந்திப்பின் மையமாக […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சி, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் 30–ந் தேதி ஆர்பாபட்டம்

எடப்பாடி அறிவிப்பு குடிநீரில் சாக்கடை நீர், மருத்துவர்கள் இல்லை சென்னை, டிச.27– ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க.-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் வரும் 30–ந் தேதி — மாபெரும் கண்டன […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்: வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 74 ஆயிரம்

சென்னை, டிச. 27– சென்னையில் இன்று (27ந் தேதி) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் […]

Loading