செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

425 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிப்பு சென்னை, டிச.31- வரும் புத்தாண்டு விழாவையொட்டி, சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு விடைபெற்று இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க மக்கள் ஆர்வமாக உ்ளளனர். தலைநகர் சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் […]

Loading

செய்திகள்

ஆட்டம், பாட்டம், புத்தாண்டு கொண்டாட்டம்.. இதை செய்தால் கடும் நடவடிக்கை..!

சென்னை, டிச. 31:2026 புத்தாண்டை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடும் நோக்கில், சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு முன்னிட்டு சென்னை முழுவதும் 19,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு துணையாக 1,500 ஊர்காவல் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் பாதுகாப்பு பணிகள் தொடங்கும். மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு, அண்ணாநகர், […]

Loading

செய்திகள்

அறிவாலயம், அண்ணா சாலை முற்றுகை: துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

1,100க்கும் மேற்பட்டோர் கைது சென்னை, டிச. 31:சென்னை மாநகராட்சியில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தப்பட்டது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் […]

Loading

செய்திகள்

வேலூரில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி: கலெக்டர் சுப்புலெட்சுமி திறந்தார்

வேலூர், டிச. 30: வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சியை வேலூர் நகர அரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், லட்சுமணசாமி டவுன் ஹால், டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் என்ற இடத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும் “கைவினை கண்காட்சி” என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள், கைத்தறி, துணி […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டுழீயம்

ராமேஸ்வரம், டிச. 30: ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Loading

செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல்

கீவ், டிச. 30: ரஷ்ய அதிபர் புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல். இது நல்லதல்ல, நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் என டிரம்ப் கூறினார். ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். அவர், ”91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பாதிக்கும்’ என்றார். புடினின் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

சதாம்: அதிகாரமும் அழிவும் இணைந்த ஒரு முகம்

1937 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டிக்ரிட் அருகே உள்ள அல்-அவ்ஜா கிராமத்தில் பிறந்த சதாம் ஹுசைன், வறுமையும் குடும்பப் பிளவுகளும் சூழ்ந்த கடினமான குழந்தைப் பருவத்தில் வளர்ந்தவர். இளமையில் பாக்தாத் நகரத்திற்கு வந்து, 1957 இல் அரபு தேசியவாதம் மற்றும் சமூகநலக் கோட்பாட்டை முன்னிறுத்திய பாஅத் கட்சியில் இணைந்தார். 1960 களில் புரட்சியாளர் ஆக அரசியலில் தன்னை நிலைநிறுத்த முயன்ற சதாம், 1968 இல் நடந்த பாஅத் புரட்சிக்குப் பின், ஈராக் அரசின் அதிகார மையமாக […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டுழீயம்

ராமேஸ்வரம், டிச.30– ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Loading

செய்திகள்

வங்கதேச முன்னாள் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

டாக்கா, டிச. 30– வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா இருதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 23–ந்தேதி டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை. அவருக்கு சுவாசப் […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ ரெயில் சேவை ரத்து

சென்னை, டிச. 30: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவையானது நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்கு பச்சை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் விம்கோ நகரில் இருந்து சைதாப்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு நீல வழித்தடத்தில் […]

Loading