செய்திகள்

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் புதிய வேட்டி-சட்டைகள் அறிமுகம்:

இன்று முதல் சலுகை விலையில் விற்பனை திருப்பூர், ஜன.1-– ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு சலுகை விலையில் பெரியவர்கள், சிறுவர்களுக்கான வேட்டி-சட்டைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் திருப்பூரில் நேற்று அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், கே.ஆர்.நாகராஜனின் பேரன்கள் ஆரவ், ஆதவ், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வக்குமார், […]

Loading

செய்திகள்

‘‘வந்தே பாரத் ரெயிலில் 180 கி.மீ. வேகத்திலும் குவலையிலிருந்து சிந்தாத தண்ணீர்’’:

மத்திய ரெயில்வே அமைச்சர் பெருமிதம் புதுடெல்லி, டிச. 31– “வந்தே பாரத் ரெயில் 180 கி.மீ. வேகத்தில் சென்றபோதும், குவளையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சிந்தாமல் இருப்பதை’’ மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்தோடு பகிர்ந்துள்ளார். பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் நாளை (ஜனவரி) 1ந் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே […]

Loading

செய்திகள்

ஸ்டாலின் தலைமையில் 6–ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்

சென்னை, டிச. 31– மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனவரி 6ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் […]

Loading

செய்திகள்

27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை, டிச.31- ரூ.13 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள உடன்குடி அனல் மின் நிலையத்தை அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் 24 நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.3,17,693 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து கடந்த 22-ந்தேதி முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரம் ராமேஸ்வரம், டிச.31- ”காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய தேசம் குறித்து மகாகவி பாரதியார் கண்ட கனவு பிரதமர் மோடியின் காசி, தமிழ் சங்கமம் மூலம் நிறைவேறியுள்ளது” என ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த 2-ந்தேதி வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி […]

Loading

செய்திகள்

மீஞ்சூர் ஒன்றியத்தில் 75 பழங்குடி குடும்பத்தினருக்கு தலா 4 வெள்ளை ஆடுகள்

பொன்னேரி டிச-30 சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநரகம் இணைந்து தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கால்நடை வளர்ப்பு மூலம் மேம்படுத்தும் திட்டம் நடைபெற்றது. இதில் தத்தைமஞ்சி லட்சுமி அம்மன் நகர், மெதூர் முல்லை நகர், பழவேற்காடு- குளத்துமேடு, ஆரணி-பாலவாக்கம் ஜெ.ஜெ.நகர், தோணிரேவு உள்ளிட்ட கிராமப்புறத்தில் வசிக்கும் 75 பழங்குடியின குடும்பங்களைச் […]

Loading

செய்திகள்

20 விவசாயிகளுக்கு ரூ. 29 லட்சம் நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வழங்கினார்

திருவள்ளூர், டிச. 31– திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 விவசாயிகளுக்கு ரூ.28,81,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் 2025-–26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் […]

Loading

செய்திகள்

41 தங்க பதக்கங்களுடன் குழு கோப்பையை வென்ற செங்கை மாவட்ட வீரர்கள்

ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி திருப்போரூர், டிச. 31– ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கை மாவட்ட வீரர்கள் 41 தங்க பதக்கம், 8 வெள்ளி பதக்கங்களுடன் குழுகோப்பையை வென்று அசத்தினர். புதுச்சேரியில், மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் இந்தியா சார்பில், ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் –2025 போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம், யோகா, கராத்தே ஆகிய போட்டிகளில் நாடு முழுதும் இருந்து, 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக நடந்த சிலம்பம் […]

Loading

செய்திகள்

திராவிட மாடல் ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம்: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, டிச. 31– திராவிட மாடல் ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், இராமநாதபுரம், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 4,824 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் கலைஞர் விளையாட்டு […]

Loading

செய்திகள்

4–ந்தேதி வீரபாண்டி, 5–ந்தேதி கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டம்: எடப்பாடி பேசுகிறார்

சென்னை, டிச. 31– அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 4–ந்தேதி அன்று சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியிலும், 5–ந்தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட மகளிர் அணி எழுச்சிப் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி […]

Loading