செய்திகள்

`பாரத் 2026′ தமிழ் பதிப்பு காலண்டர் மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டர்

சென்னை, ஜன. 3: மத்திய அரசு சார்பில் `பாரத் 2026′ தமிழ் பதிப்பு காலாண்டரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டர். மத்திய அரசின் முக்கிய திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கி ‘பாரத் 2026′ என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் காலாண்டர் தயாரித்து வெளியிடப்பட்டது. இந்த காலண்டரின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு ‘பாரத் […]

Loading

செய்திகள்

40 விவசாயிகளுக்கு புல்நறுக்கும் கருவி: அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை, ஜன. 3: ராணிப்பேட்டை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தலா ரூ.25,936 மதிப்பீட்டிலான புல்நறுக்கும் கருவிகளை அரசின் 50 சதவீதம் மானியம் ரூ.12,96 வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.5.18 இலட்சம் மதிப்பீட்டில் புல்நறுக்கும் கருவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இந்த புல்நறுக்கும் கருவிகள் மூலம் புல், சோளம், கரும்புச் சக்கை போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு (மாடுகள், ஆடுகள், கோழிகள்) உணவாக அளிக்கலாம். சிறிய துண்டுகளாக வெட்டும்போது, விலங்குகளுக்கு தீவனத்தை ஜீரணிக்க […]

Loading

செய்திகள்

அரசு கலை கல்லூரி கட்டுவதற்கான புதிய இடம்: அமைச்சர் கோ.வி. செழியன் ஆய்வு

வேலூர், ஜன. 3: கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். முதலமைச்சர் அறிவித்த கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. கல்லூரி கட்டுவதற்கான புதிய இடத்தினை வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பார்வையிட்டு […]

Loading

செய்திகள்

தியாகி பார்த்தசாரதி பிறந்தநாள் விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை,டிச. 3: தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் நல கூட்டமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மறைந்த தியாகி டி.பார்த்தசாரதி பிறந்தநாள் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஞானவேல் வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சேம நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 100 […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் 2025ம் ஆண்டில் 11.19 கோடி பேர் பயணம்

சென்னை, ஜன. 3: சென்னை மெட்ரோ ரெயிலில் 2025 ம் ஆண்டில் மட்டும் 11.19 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரை 46.73 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட […]

Loading

செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது: தென்காசியில் – 23 செ.மீ. மழை

சென்னை, ஜன. 2- கடலில் வருகின்ற ஜனவரி 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி 2வது வாரத்தில் கனமழை பெய்ய கணிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளதாக தமிழகத்தில் பருவமழையானது வடகிழக்கு வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், இயல்பைவிட 3 குறைவாகவே வடகிழக்கு […]

Loading

செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்? நாளை ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ அமைச்சர்களுடன் போராட்டக் குழு பேச்சுவார்த்தை சென்னை, ஜன. 2- வரும் -ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, ‘ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ’ நிர்வாகிகளுடன் இன்று குழு தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர், “பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்” ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். தமிழக அரசில் சுமார் லட்சம் […]

Loading

செய்திகள் மக்கள் குரல் பார்வையில்

சேவை, அறிவுக்கு உயர் விருதுகள்!

இந்தியா சுதந்திரம் பெற்று 7 ஆண்டுகள் கடந்த பிறகு, அதாவது 1954 ஜனவரி 2ஆம் தேதியில் தான் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் ஆகிய உயரிய குடிமகன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, அறிவு, பண்பாடு, அறிவியல், கல்வி, பொது சேவை போன்ற துறைகளிலும் இந்தியாவின் தனித்த அடையாளத்தை உலகிற்கு நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே இவ்விருதுகள் உருவாக்கப்பட்டன. உண்மையான மூலதனம்: முதல் பாரத ரத்னா விருது பெற்ற மூவரும், […]

Loading

செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் 5-ந்தேதி “மோடி பொங்கல்” மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்

திருச்சி, ஜன.2-– திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசார பயணங்களை முன்னெடுத்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என்று அரசியல் கட்சிகள் தங்களை பரபரப்பு வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து: சவரன் 1 லட்சத்து 640க்கு விற்பனை

சென்னை, ஜன. 2– சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) ஆபரண தங்கம் கிராம் 12,480 ரூபாய்க்கும், சவரன் […]

Loading