திருமாவளவன் உறுதியான முடிவு சென்னை, ஜன. 25– பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெறமாட்டோம் என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– வரும் தமிழக சட்டசபை தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 3 இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்க இயலாத நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே கூட்டணிக்குள் அதிகம் பேர் இருப்பதால் இரண்டு இலக்க அளவில் தொகுதிகளை […]
![]()











