செய்திகள்

பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.19.58 கோடியில் புதிய “கல்வி அரங்கம்”: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன.9– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிராட்வே, பிரகாசம் சாலை பாரதி மகளிர் கல்லூரியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய “கல்வி அரங்கம்” அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பாரதி மகளிர் கல்லூரி மாணவிகளின் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் திறன் வளர்ச்சிக்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25,000 சதுர […]

Loading

செய்திகள்

வேந்தர் விசுவநாதன் தலைமையில் விஐடியில் ‘பொங்கல் விழா’ கோலாகலம்: கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள்

சென்னை, ஜன. 9– விஐடி சென்னையில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டியின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் திரைப்பட நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருந்தினர்கள் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அனைவரும் “பொங்கலோ பொங்கலோ” “பொங்கலோ பொங்கலோ” என்று மகிழ்ச்சி பொங்க […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

மகாத்மா திரும்பினார், சத்யாகிரக வழியில் சுதந்திரம் பெற்றும் தந்தார்

இன்றைய தினம் (ஜனவரி 9) இந்திய வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை நாள். வழக்கறிஞர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகச் சென்றவர், ஓர் அறப்போராளியாக, மகாத்மாவாக, தாயகம் திரும்பிய நாள் இது. 1915-ஆம் ஆண்டு இதே நாளில், தென்னாபிரிக்காவில் 21 ஆண்டுகளாக வாழ்ந்து போராடிய மகாத்மா காந்தி, மும்பை அப்போலோ பண்டர் துறைமுகம், இன்றைய இந்திய கேட் வே, வழியாக தாய்நாட்டுக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இதுவே, காந்தியடிகளின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய தருணமாகும். இந்தத் […]

Loading

செய்திகள்

பெரம்பூரில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: சேகர்பாபு திறந்து வைத்தார்

சென்னை, ஜன.9– அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், ஏகாங்கிபுரம் 1வது தெருவில் மேயரின் 74–வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சிக் கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சிக் கூடமானது, 1,325 சதுர அடி பரப்பளவில்சைக்கிள், டிரெட்மில் உள்ளிட்ட நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெரம்பூர், குளக்கரை சாலையில் மூலதன நிதியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 7,542 சதுர […]

Loading

செய்திகள்

சங்கரன் கோவிலில் மல்லிகை பூ கிலோ ரூ. 7500

மதுரை, ஜன. 9– சங்கரன்கோவிலில் மல்லிகை பூ இன்று கிலோ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் பனி பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் தற்போது பூக்களின் விலை கணிசமாக […]

Loading

செய்திகள்

போகிப் பண்டிகைக்கு டயர், டியூப் எரிக்க வேண்டாம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை, ஜன.9– -பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இயற்கை பொருட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– -முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இந்த செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு […]

Loading

செய்திகள்

பொங்கல் கொண்டாடினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 9– கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் பங்கேற்றார். விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, விழாவுக்கு வந்த கவர்னருக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பத்திரிகையாளர் […]

Loading

செய்திகள்

14வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை, ஜன. 8– 14–வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலைய ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த […]

Loading

செய்திகள்

அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்கமாட்டோம் டெல்லி, ஜன.8– அண்ணா தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்சியில் அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமித்ஷா, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

உலகம் சுழல்கிறது: கலிலியோ தந்த தெளிவு

அறிவியல் வரலாற்றில் ஒரு அபூர்வமான ஒற்றுமை கொண்ட நாள். “பூமி நிலையானது அல்ல, அது நகர்கிறது” என்று உலகுக்கு முதன்முதலில் உரக்கச் சொன்ன கலிலியோ கலிலி மறைந்த தினம் இன்று. அதேபோல, அவர் சொன்ன அந்த உண்மையை, “இதோ பாருங்கள் பூமி தன் அச்சில் சுழல்கிறது” என்று ஊசல் பரிசோதனை மூலம் லியோன் ஃபோக்கோ நிரூபித்த நாளும் இன்றுதான். இன்று (ஜனவரி 8) நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்படும் கலிலியோ கலிலி (Galileo Galilei)யின் நினைவு […]

Loading