செய்திகள்

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளிவருதில் மீண்டும் சிக்கல்?

* தணிக்கைச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு * தீர்பை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு சென்னை, ஜன. 9– விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அந்த படம் ‘பொங்கலுக்கு’ வெளிவருதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் […]

Loading

செய்திகள்

டிஜிட்டல் கைது என்று கூறி சென்னை பெண்ணிடம் மோசடி: ரூ. 20 லட்சத்தை மீட்ட போலீசார்

சென்னை, ஜன. 9– சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் போலீஸ் என கூறி மிரட்டி டிஜிட்டல் கைது செய்து, ரூ.20 லட்சம் அபகரித்த வழக்கில் 14 நாட்களுக்குள் ரூ.20 லட்சம் பணத்தை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் மீட்டனர். சென்னை நானக்யன் மெயின் ரோடு, அண்ணாமலை அவென்யு பகுதியைச் சேர்ந்த எஸ். லதா என்பவர் கடந்த 23.12.2025 அன்று மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையம் ஆஜராகி, கடந்த 20.12.2025ம் தேதி தன்னை 7999822036 […]

Loading

செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று இரவு திரிகோணமலை அருகே கரையை கடக்கும்

சென்னை, ஜன. 9– தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு திரிகோணமலை இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் – […]

Loading

செய்திகள்

பராசக்தி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்: திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது

இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை சென்னை, ஜன. 9– பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பராசக்தி’ படம். சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை 10–ந் தேதி வெளியாகும் என படக்குழு […]

Loading

செய்திகள்

மேடவாக்கம் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா புதிய கிளை துவக்கம்

சென்னை, ஜன. 9– பேங்க் ஆப் இந்தியா தனது புதிய கிளையை சென்னை, மேடவாக்கத்தில் திறந்துள்ளது. இது சென்னை மண்டலத்தில் வங்கியின் 85வது கிளையாகும். வங்கியின் 120வது நிறுவன தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்து நடைபெற்றது. மேடவாக்கம் பிரதான சாலை, கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ப்ரீத்தா தலைமையகத்தில் இக்கிளை, வேகமாக வளர்ந்து வரும் மேடவாக்கத்தின் வணிக, தகவல் தொழில்நுட்ப மற்றும் குடியிருப்பு மையத்திற்கு சேவை செய்ய அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் இப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு […]

Loading

சிறுகதை

பாஷ்யம் சாலை – சிறுகதை – ராஜா செல்லமுத்து

‘கே. பாஷ்யம் ஐயங்கார், நீதிபதி பஷீர் அகமது சயீத் என்ற இரண்டு நீதிபதிகளின் பெயரால் பாஷ்யம் சாலை பெருமைப்படுகிறது என்று நினைத்தான், மணிகண்டன். ‘தி.நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலை, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. சர். வி.பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரின் சட்ட அறிவைப் பாராட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தி.நகரில் […]

Loading

செய்திகள்

பெரம்பூரில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: சேகர்பாபு திறந்து வைத்தார்

சென்னை, ஜன.9– அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், ஏகாங்கிபுரம் 1வது தெருவில் மேயரின் 74–வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சிக் கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சிக் கூடமானது, 1,325 சதுர அடி பரப்பளவில்சைக்கிள், டிரெட்மில் உள்ளிட்ட நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெரம்பூர், குளக்கரை சாலையில் மூலதன நிதியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 7,542 சதுர […]

Loading

செய்திகள்

எடப்பாடி– நயினார் நாகேந்திரன் ஆலோசனை அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு

சென்னை, ஜன. 9– சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. வரும் சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி இறுதியானதைத் தொடர்ந்து, டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை, ஜன.9– சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் நாளை (10–ந் தேதி) சனிக்கிழமை அன்று குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும். ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் […]

Loading

நாடும் நடப்பும்

பழைய தரவுகளின் பிழைகள் தீர டிஜிட்டல் மக்கள் கணக்கெடுப்பு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என பதிவாகியது. அதற்கு பின் கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியாவின் மக்கள், வாழ்வியல், சமூக மாற்றங்கள் குறித்து நாம் நம்பி வரும் தரவுகள் அனைத்தும் மதிப்பீடுகளே. தற்போது உலகளாவிய கணிப்புகளின்படி இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது; சீனாவையும் முந்தியுள்ளது. ஆனால், இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு இல்லை. 2021-ல் நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா […]

Loading