செய்திகள்

ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் உயர் மேம்பாலம்

சென்னை, ஜூலை.14- பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் உயர்மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பரந்தூரில் 4 ஆயிரத்து 971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில், சென்னையின் 2-வது புதிய சர்வதேச விமானநிலையம் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, […]

Loading

செய்திகள்

24–-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்

சென்னை, ஜூலை 14–- எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள […]

Loading

செய்திகள்

இலங்கை  கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்

சென்னை, ஜூலை.14-– இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கும் மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 13.7.2025 (அதாவது நேற்று) அதிகாலையில் 7 மீனவர்கள், எந்திர மீன்பிடி […]

Loading

செய்திகள்

சென்னை மாநகர பேருந்து டிரைவருக்கு திடீர் மாரடைப்பு:

சென்னை, ஜூலை 13– சென்னையில் அரசு பஸ் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் பஸ் மோதி ஒருவர் பலியானார். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் […]

Loading

செய்திகள்

ஈரோடு திண்டலில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கும் இடம்

சென்னை, ஜூலை 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும், 2025 – 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி ரூ.30 கோடி மதிப்பீட்டில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் […]

Loading

செய்திகள்

கனடா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் சேர்க்கை குறைந்தது: 10,000 ஊழியர்கள் பணி நீக்கம்

ஒன்டாரியோ, ஜூலை 13– கனடா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் என 10,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளன. காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்னையில், நம் நாட்டுக்கும், வட அமெரிக்க நாடான கனடாவுக்கும் இடையேயான உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவில் உயர் கல்வி படிப்பதற்காக, இந்திய மாணவர்கள் அதிகளவில் சென்று வந்தனர். அந்நாட்டு […]

Loading

செய்திகள்

உலக பாரம்பரிய சின்னம் செஞ்சிக்கோட்டை: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூலை 13– செஞ்சிக் கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சிக்கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரெயில், மேற்குத் தொடர்ச்சி மலை […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கை வசதி: உத்தரவை நிறுத்தி வைத்தது தமிழக அரசு

சென்னை, ஜூலை 13– பள்ளிகளில் மாணவர் இருக்கை வரிசையை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் வெளியான, ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம், கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், ‘கடைசி பெஞ்ச்’ என்பதே இருக்காது என்றும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக, அம்மாநிலத்தில், ஒரு சில […]

Loading

செய்திகள்

ஏரியில் விளையாடிய 2 சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

அரக்கோணம், ஜூலை 13– அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (7), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.இதே ஊரைச் சேர்ந்த கோபியின் மகன் மோனி பிரசாத்(9), அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … இனிய பிறந்தநாள் … ஓட்டேரி செல்வ குமார் …

இன்று வசுந்தராவுக்கு ஐந்தாவது பிறந்தநாள் இரவு மணி எட்டு இருக்கும் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து கிருஷ் பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து விட்டார்கள் வீட்டை சுற்றிலும் புதிய அலங்காரமாக பொருள்களும் “ஹாப்பி பர்த்டே” என்கின்ற வாசகர்களும் ஆங்காங்கே எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்களும் சிறுமிகளும் வச்சுவின் அண்ணன் பவன் நண்பர்களும் அங்கே கூடிவிட்டனர் வச்சு தன் பங்கிற்கு பிறந்தநாள் ஆடை அணிந்து […]

Loading