செய்திகள்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை: 2 பேர் பணியிடை நீக்கம்

திருப்பூர், ஆக. 2– உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 2 வன அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழக-கேரள எல்லையில், உடுமலை-மூணாறு மலைப்பாதையில் சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநில அரசு பஸ் மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. சோதனை சாவடியில் அந்த பஸ்சை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது […]

Loading

செய்திகள்

3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள்:

சென்னை, ஆக. 2– சென்னை – விழுப்புரம், சென்னை – வேலூர், கோவை – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்கான சாத்திய கூறுகயை ஆய்வு செய்ய பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ரயில் நியமித்தது. தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சிறப்பு விவாதம்: மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

புதுடெல்லி, ஆக.2-– வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதன் மூலம் ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே இந்த நடவடிக்கையை கைவிட வலியறுத்தி போராடி வருகின்றன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி தினமும் அமளியில் […]

Loading

செய்திகள்

மீண்டும் புதிய உச்சம்: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னை, ஆக.2– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட்– 1) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 9,150 ரூபாய்க்கும், சவரனுக்கு […]

Loading

செய்திகள்

தெற்கு ரெயில்வே புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக அருள் ஜோதி பொறுப்பேற்பு

சென்னை, ஆக. 2– தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக கே. அருள் ஜோதி பொறுப்பேற்றுக் கொண்டார். தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதன்மைத் தலைவர், பாதுகாப்பு ஆணையர் மற்றும் பாதுகாப்புப் படையின் பொறுப்பை ஏற்றக் கொண்டு அருள் ஜோதி, 1995 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை பிரிவின் அதிகாரியான கே. அருள் ஜோதி, வடக்கு எல்லைப்புற ரயில்வே, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை/சென்னை, […]

Loading

செய்திகள்

சென்னை பறக்கும் ரெயில் சேவை – மெட்ரோ ரெயிலுடன் இணைக்கும் திட்டம்: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, ஆக. 2– சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவையை இணைக்கும் திட்டத்திற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூா் இடையே 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக […]

Loading

செய்திகள்

2023 தேசிய திரைப்பட விருதுகள்: ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று விருதுகளை வென்று சாதனை

புது டெல்லி, ஆக. 1 – 2023-ஆம் ஆண்டுக்கான 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ் சினிமா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று விருதுகளை வென்றுள்ளது. மேலும், நடிகை உர்வசி ‘உள்ளொழுக்கு‘ என்ற மலையாளப் படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றுள்ளார். முக்கிய விருதுகள் ஒரு பார்வை: ‘பார்க்கிங்’ திரைப்படம், சமூக உறவுகள் மற்றும் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – வடக்கு வாசலா? தெற்கு வாசலா? – ஆர். வசந்தா

ராம்குமார், அவன் மனைவி உமாவும் மனமொத்த தம்பதியினராகத்தான் வாழ்ந்து வந்தார்கள். திருமணமாகி 6 மாதத்திலேயே ராம்குமாருக்கு ஆபீஸ் விஷயமாக வெளிநாடு செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனும் கிளம்பிவிட்டான். உமா தனியாகத்தான் இருந்தாள். அவள் சிநேகிதகள் சிலர், நாங்கள் கர்நாடகாவை சுற்றிப் பார்க்கப் போகிறோம். நீயும் வருகிறாயா? என்று உமாவைக் கேட்டார்கள். உமாவும் சரி என்று சொல்லி விட்டாள். தனியார் பஸ் ஒன்றில் சென்றார்கள். திடீரென பெரும் மழை பெய்தது. ஒரு பெரிய பாலம் ஒன்று குறுக்கிட்டது. அடியில் […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா :ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஆக 1– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-–ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் […]

Loading

செய்திகள்

மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ

சென்னை, ஆக. 1– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மு.க.முத்து மறைவு குறித்தும் துக்கம் விசாரித்தேன். நெல்லை கடேிசி நகரில் என்ஜினியரிங் கவின் படுகொலையில் அரசு எடுத்த […]

Loading