செய்திகள்

ஜெர்மனி சென்ற ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு

டசெல்டோர்ப், ஆக 31– ஜெர்மனி டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை முதலமைச்சர் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுடன் தொடர்புகொள்வதையும் நோக்கமாகக் கொண்ட 8 நாள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தை நேற்று தொடங்கினார். முதலமைச்சர் டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் […]

Loading

செய்திகள்

அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்க புதிய கொள்கை உருவாக்குங்கள்

சென்னை, ஆக.31- அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் […]

Loading

செய்திகள்

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 2 லட்சம் பேர் மனு

புதுடெல்லி, ஆக.31- பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கக்கோரி சுமார் 2 லட்சம் பேர் மனுக்களை அளித்துள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பீகாரில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செய்தது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரிவிக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கல்லூரிச் சாலை 5 …! …. ராஜா செல்லமுத்து

நக்கல், நையாண்டி, கானா பாட்டு, கேலிக் கவிதைகள் என்று கூச்சலும் குழப்பமுமாகத் தார்ச்சாலையில் ஓடிக் கொண்டிருந்தது, அந்த நகரப் பேருந்து. ” ஏன் தான், இவனுக இப்பிடி இம்சை பண்றானுகளோ தெரியல? இவனுக எல்லாம் படிச்ச ஆளுகளா ? இல்ல ரவுடிப் பயலுகளா ? என்று பொதுமக்கள் புலம்பினாலும் எதையும் சட்டை செய்யாத அந்தக் காவாலிகள், மேலும் மேலும் சத்தம் போட்டுக் கிண்டல் செய்து கொண்டே வந்தார்கள். ” தம்பி, இந்த பஸ்ல நீங்க மட்டும் பயணம் […]

Loading

செய்திகள்

அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வாஷிங்டன், ஆக. 30– அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலில் உள்ளதாக டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால், கூடுதலாக […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உயர்வு: தங்கம் ஒரு சவரன் ரூ.76,960

சென்னை, ஆக. 30– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் சில நாட்களாக தங்கம் விலையில், ஏற்ற இறக்கம் உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,405 ரூபாய்க்கும் சவரன் 75,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 9,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி, ஆக. 30-– வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதாவின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ணக்கொடி பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பேராலய வளாகம், கடற்கரைசாலை, ஆரியநாட்டுத்தெரு […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் இன்று ரூ.76 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, ஆக. 29– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறைந்து, பின்னர் கடந்த 6-ந் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத […]

Loading

செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணை வாங்காதே: இந்தியாவிற்கு 25% வரி குறைப்பிற்கு நிபந்தனை

வாஷிங்டன், ஆக. 28– ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை ‘மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா–அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த காலக் கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது […]

Loading

செய்திகள்

சேலத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர்: கட்டை விரலில் விஷம் ஏறி பலி

சேலம், ஆக. 28– வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்ற இளைஞர், பாம்பு கடித்ததில் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் நிலவரப்படி பகுதியை சேர்ந்த ராஜமுருகன்(21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்க ராஜமுருகன் முயன்றிருக்கிறார். ஆனால் இதற்கு முன்னர் பாம்புகளை பிடித்து […]

Loading