செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி கண்காட்சி ராணிப்பேட்டை கலெக்டர் துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை, டிச. 24– ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் சக்தி சங்கமம் சார்பில் திமிரி வட்டாரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியான கல்லூரி சந்தை நிகழ்ச்சியை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: மகளிர் சுய உதவிக்குழுக்கள் அரசின் மூலம் வங்கிக்கடனுதவி […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ‘மதி உணவுத் திருவிழா’: உதயநிதி துவக்கினார்

சென்னை, டிச. 22: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழாவை திறந்து வைத்து பார்வையிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தார். உணவுத் திருவிழாவில், 235–க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், […]

Loading